'

பல்கலைக்கழக விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல்




இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது, 2020/21 ஆம் ஆண்டுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இரண்டு விசேட அறிவித்தல்களை வௌியிட்டுள்ளது.
1. நிகழ்நிலையில் விண்ணப்பம் அனுப்ப முடியாமற் போனோர்.
2. நிகழ்நிலையில் விண்ணப்பம் அனுப்பியோர்


விண்ணப்பம் அனுப்ப முடியாமற் போனோருக்கு சலுகை காலம் வழங்கப்படும்.

விண்ணப்பம் அனுப்பியோர் தமது விருப்ப ஒழுங்கை மாற்ற, புதிய கற்கை நெறிகளை இணைத்துக் கொள்ள, தெரிவுகளை அகற்ற ஒரு தடவை மாத்திரம், எதிர்வரும் 18 ஜூலை 2021 வரை கால அவகாசம் வழங்கப்படும்


1. நிகழ்நிலையில் விண்ணப்பம் அனுப்ப முடியாமற் போனோர்.

2. நிகழ்நிலையில் விண்ணப்பம் அனுப்பியோர்


மேலதிக விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில்