'

ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி


பொதுக் கலைத் தகைமை (வௌிவாரி) பரீட்சை (ஆங்கிலப் பாடத்துடன்) மற்றும் விஞ்ஞானமாணி (வௌிவாரி) பட்டத்தின் முதல் பரீட்சையில் சித்தியடைந்த அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களை பல்கலைக் கழகத்திற்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஆசிரியர்கள் நியமனம் நிரந்தரமாக்கப்பட்ட, 5 வருட சேவை பூர்த்தி செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கற்கை விடுமுறை வழங்கப்படும்

விண்ணப்ப முடிவு 03 செப்ரம்பர் 2021

மேலதிக தகவல்கள்  மற்றும் தமிழ் விண்ணப்பப் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளன.


தமிழ் விண்ணப்பப்படிவத்தை பெற்றுக் கொள்ள பின்வரும் இணைப்பை அழுத்தவும்