'

போக்குவரத்து குற்றங்களை முறைப்பாடு செய்வதற்கான தொலைபேசி மென்பொருள்




இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால், போக்குவரத்து குற்றங்களை முறைப்பாடு செய்தவற்கான கைத்தொலைபேசி மென்பொருள் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள், புகைப்படமாகவோ, வீடியயோவாகவோ பதிவேற்றம் செய்ய முடியும். location capture வசதியும் இருப்பதால் குறித்த பிரதேசமும் பதிவாகும்.

குற்றங்கள் புரிவோருக்கு தப்புவதற்கான வசதிகள் மிகக் குறைவு.

இதனால் பணம் கொடுத்தோ, அல்லது பொலிஸார் இருப்பதாக சைகினை காட்டிச் செல்வதாலோ ஒருவருக்கு தப்பிக்க முடியாத நிலை உருவாகும்.

எனவே சாரதிகள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பதுடன், இது ஒரு சிறந்த நடவடிக்கையாகும்.




மென்பொருளை தரவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பை அழுத்தவும்

Click Below for the Mobile App
e traffic Police Sri Lanka