'

கற்கை நெறியினை நிறைவு செய்வதற்கான கால எல்லை : இலங்கை சட்டக்கல்லூரி

 இலங்கை சட்டக்கல்லூரியானது, மாணவர்களின் கற்கை நெறி நிறைவு செய்யும் கால எல்லை தொடர்பாக விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.